கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    August 2022
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031  
    « Jun    
    What's Hot

    மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!

    June 24, 2021

    மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!

    June 24, 2021

    தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!

    June 24, 2021
    Facebook Twitter Instagram
    Facebook Twitter Instagram
    கரிகாலன் செய்திகள் கரிகாலன் செய்திகள்
    Post Your Free Ads
    • முகப்பு
    • செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • இலங்கை செய்திகள்
      • உலகச் செய்திகள்
    • சினிமா
    • ஆரோக்கியம்
    • தொழில் நுட்பம்
    • வினோதம்
    • விளையாட்டு
    • வீடியோ
    கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    Home » அரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேர்.!
    வேலைவாய்ப்பு விளம்பரம்

    அரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேர்.!

    thileep EditorBy thileep EditorJune 22, 2021No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அரச முகா­மைத்­துவ சேவையில் மேலும் ஆறா­யிரம் பேரை இணைத்துக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக அரச நிர்­வாக அமைச்சின் ஒன்­றி­ணைந்த சேவை பணிப்­பாளர் நாயகம் திரு­மதி கே.வி.பி.எம்.ஜே.கமகே தெரி­வித்தார்.

    இதன் அடிப்­ப­டையில் பரீட்சை மற்றும் வரை­ய­றுக்­கப்­பட்ட பரீட்­சையில் தகுதி பெற்­றுள்­ள­வர்­க­ளுக்­கான நேர்­முகப் பரீட்சை அடுத்த மாதம் ஐந்தாம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

    இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்.சமீ­பத்தில் நடை­பெற்ற பரீட்­சையில் பரீட்­சார்த்­திகள் பெற்ற புள்­ளிகள் தற்­பொ­ழுது இணை­யத்­த­ளத்தில் சேர்க்­கப்­பட்­டுள்­ளன. மாவட்ட மட்­டத்தில் அரச முகா­மைத்­துவ சேவைக்கு தகுதி பெற்­றுள்­ள­வர்­க­ளுக்­கான வெட்­டுப்­புள்ளிகளை இணை­யத்­த­ளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். தகுதி பெற்­ற­வர்கள் நேர்­முகப் பரீட்­சைக்கு அழைக்­கப்­ப­ட­வுள்­ளனர். இதன்­போது சான்­றி­தழ்கள் பரி­சோ­திக்­கப்­படும். நேர்­முகப் பரீட்­சையின் போது புள்­ளிகள் வழங்­கப்­பட மாட்­டாது என்றும் அவர் தெரி­வித்தார்.

    வரை­ய­றுக்­கப்­பட்ட பரீட்­சையில் சித்தி பெற்ற ஆயி­ரத்து 477 பேரும் பகி­ரங்க பரீட்­சையில் சித்தி எய்­திய மூவா­யி­ரத்து 905 பேரும் அரச முகா­மைத்­துவ சேவையில் இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திக­திக்­கான காலப்­ப­கு­தியில் அரச முகா­மைத்­துவ சேவையில் நிலவிய அனைத்து வெற்றிடங்களும் இவர்களைக் கொண்டு பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

    Post Views: 219
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    thileep Editor

    Related Posts

    உயர்தரத்தில் சித்திபெற்றவர்களுக்கு தாதிய சேவைக்கு இணையும் வாய்ப்பு……!

    June 22, 2021

    இலங்கை கணக்காளர் சேவையில் தரம் மூன்றிற்கான பரீட்சைகள்

    June 22, 2021

    இலங்கை பெண்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு

    June 22, 2021

    Leave A Reply Cancel Reply

    August 2022
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031  
    « Jun    
    Recent Posts
    • மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!
    • மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!
    • தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!
    • கொழுப்பை குறைக்கும் பூண்டு…
    • இயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி தெரியுமா..?
    Recent Comments
      Facebook Twitter Instagram
      • முகப்பு
      • அரசியல் களம்
      • அந்தரங்கம்
      • விளையாட்டு
      • சிறப்புக்கட்டுரைகள்
      • தொழில் நுட்பம்
      • இலங்கை செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • உலகச் செய்தி
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • சினிமா
      © 2022 || All Right Reserved || Designed and Developed by WEBbuilders.lk

      Type above and press Enter to search. Press Esc to cancel.