கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    September 2023
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Jun    
    What's Hot

    மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!

    June 24, 2021

    மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!

    June 24, 2021

    தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!

    June 24, 2021
    Facebook Twitter Instagram
    Facebook Twitter Instagram
    கரிகாலன் செய்திகள் கரிகாலன் செய்திகள்
    Post Your Free Ads
    • முகப்பு
    • செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • இலங்கை செய்திகள்
      • உலகச் செய்திகள்
    • சினிமா
    • ஆரோக்கியம்
    • தொழில் நுட்பம்
    • வினோதம்
    • விளையாட்டு
    • வீடியோ
    கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    Home » இப்படிப்பட்ட காதலர்களால்தான் இன்னும் காதல் வாழ்கின்றது! உயிர் பிரியும் நேரத்தில் காதலன் கேட்ட கடைசி கேள்வியால் கதறி அழும் காதலி..!
    ஏனையவை

    இப்படிப்பட்ட காதலர்களால்தான் இன்னும் காதல் வாழ்கின்றது! உயிர் பிரியும் நேரத்தில் காதலன் கேட்ட கடைசி கேள்வியால் கதறி அழும் காதலி..!

    EditorBy EditorMarch 21, 2021No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தற்போது சமூக பி ரச் ச னைகளை விட உறவு சார்ந்த பிரச்சனைகள் தான் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இளசுகள் காதல் விவகாரங்களை பெரும்பாலூம் தற்போது கையில் எடுத்து ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால் இந்த வயதான முதியவர்கள் கலாச்சாரம் என்ற பெயரில் செய்யும் செயல்கள் அ திர் ச்சியை சிலநேரம் ஏற்படுத்துகிறது அது மட்டுமல்லாமல் இந்த இளசுகள் காதல் என்ற பெயரில் அடிக்கும் கூத்துகள் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது,

    ஆனால் இந்த உலகில் இன்னும் ஒரு சில உண்மையான காதல்கள் இருக்கத்தான் செய்கிறது, இப்படி ஒரு காதலி கதலனுக்ககா செய்தது என்ன என்பதை நீங்களே பாருங்கள், உயிர் பிரியும் நேரத்தில் காதலன் காதலியிடம் திருமணம் செய்து கொள்ளுவாயா எனக் கேட்ட சம்பவம் மனதை கனக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.

    மைக்கல் ஒவென்ஸ் (வயது 23) என்பவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட போது மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ரத்த பு ற் றுநோ ய் இருப்பது தெரியவந்தது.

    இந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது தோழி ரோசி அவருடன் இருந்துள்ளார். அப்போது ரோசியை தான் காதலிப்பதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமும் கேட்டுள்ளார்.

    அதற்கு எவ்வித தயக்கும் இன்றி சம்மதம் தெரிவித்துள்ளார் ரோசி. இந்த நிலையில் காதல், திருமணம் குறித்து பேசி சில மணித்தியாலங்களில் மைக்கேல் உயிரிழந்துள்ளார்.

    இந்த சம்பவம் ரோசியின் மனதைக் கனக்கவைத்துள்ளது. இதுகுறித்து ரோசி கூறுகையில்; அப்போது மைக்கல் பேசிய விதம் இதுதான் அவரின் கடைசிப் பேச்சு என்பதை எனக்கு உணர்த்தியது என வேதனை ததும்ப கூறியுள்ளார்.

    Post Views: 288
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Editor

    Related Posts

    சாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்

    June 16, 2021

    தமிழர்களே அவதானம், பிரான்ஸில் தூங்கிய தந்தையை படுகொலை செய்த மகன்!

    June 8, 2021

    டியூஷன் படித்து வந்த 17 வயது மாணவருடன் மாயமான ஆசிரியை!

    June 5, 2021

    Comments are closed.

    September 2023
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Jun    
    Recent Posts
    • மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!
    • மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!
    • தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!
    • கொழுப்பை குறைக்கும் பூண்டு…
    • இயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி தெரியுமா..?
    Recent Comments
      Facebook Twitter Instagram
      • முகப்பு
      • அரசியல் களம்
      • அந்தரங்கம்
      • விளையாட்டு
      • சிறப்புக்கட்டுரைகள்
      • தொழில் நுட்பம்
      • இலங்கை செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • உலகச் செய்தி
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • சினிமா
      © 2023 || All Right Reserved || Designed and Developed by WEBbuilders.lk

      Type above and press Enter to search. Press Esc to cancel.