கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    September 2023
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Jun    
    What's Hot

    மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!

    June 24, 2021

    மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!

    June 24, 2021

    தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!

    June 24, 2021
    Facebook Twitter Instagram
    Facebook Twitter Instagram
    கரிகாலன் செய்திகள் கரிகாலன் செய்திகள்
    Post Your Free Ads
    • முகப்பு
    • செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • இலங்கை செய்திகள்
      • உலகச் செய்திகள்
    • சினிமா
    • ஆரோக்கியம்
    • தொழில் நுட்பம்
    • வினோதம்
    • விளையாட்டு
    • வீடியோ
    கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    Home » பிரான்சில் கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே கொரோனா வைரஸ் பரவியிருந்தற்குரிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன
    கொரோனா வைரஸ் செய்திகள்

    பிரான்சில் கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே கொரோனா வைரஸ் பரவியிருந்தற்குரிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன

    EditorBy EditorFebruary 15, 2021No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பிரான்சில் கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே கொரோனா வைரஸ் பரவியிருந்தற்குரிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.  ஜனவரி 24 ஆம் திகதி 2020 ஆம் ஆண்டு பிரான்சில் முதலாவது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. Bordeaux நகரில் வசித்த சீன பெண்மணி ஒருவருக்கே இந்த தொற்று முதலில் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே பிரான்சில் பரவியிருந்ததாக Inserm ஆய்வகம் தகவல் வெளியிட்டுள்ளது.  நவம்பர் 4 ஆம் திகதி (2019) முதல் மார்ச் 16 ஆம் திகதி (2020) வரையான காலப்பகுதியில் 9.144 பேரிடம் எடுக்கப்பட்ட ‘மாதிரிகள்’ ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவர்களில் 353 பேருக்கு SARS-CoV-2 எனும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிந்ததற்காக அறிகுறிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் முதலாவது தொற்று நவம்பர் மாதத்தில் ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த தகவல் மருத்துவ உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் தீவிரமாக இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக Inserm மேலும் தெரிவித்துள்ளது. 

    Post Views: 252
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Editor

    Related Posts

    தமிழ் பிரதேசங்களில் தொடரும் நிவாரண அரசியல்? கண்டுகொள்ளாதிருக்கும் அதிகாரிகள்

    June 22, 2021

    பொலிஸாரின் தடுப்பில் இருந்த தமிழ் இளைஞன் மரணம் – நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

    June 18, 2021

    பயத்தில் ஆற்றில் பாய்ந்த சிறுவன்:அடுத்து நடந்த துயரம்?

    June 18, 2021

    Comments are closed.

    September 2023
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Jun    
    Recent Posts
    • மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!
    • மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!
    • தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!
    • கொழுப்பை குறைக்கும் பூண்டு…
    • இயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி தெரியுமா..?
    Recent Comments
      Facebook Twitter Instagram
      • முகப்பு
      • அரசியல் களம்
      • அந்தரங்கம்
      • விளையாட்டு
      • சிறப்புக்கட்டுரைகள்
      • தொழில் நுட்பம்
      • இலங்கை செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • உலகச் செய்தி
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • சினிமா
      © 2023 || All Right Reserved || Designed and Developed by WEBbuilders.lk

      Type above and press Enter to search. Press Esc to cancel.