கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    October 2023
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Jun    
    What's Hot

    மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!

    June 24, 2021

    மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!

    June 24, 2021

    தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!

    June 24, 2021
    Facebook Twitter Instagram
    Facebook Twitter Instagram
    கரிகாலன் செய்திகள் கரிகாலன் செய்திகள்
    Post Your Free Ads
    • முகப்பு
    • செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • இலங்கை செய்திகள்
      • உலகச் செய்திகள்
    • சினிமா
    • ஆரோக்கியம்
    • தொழில் நுட்பம்
    • வினோதம்
    • விளையாட்டு
    • வீடியோ
    கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    Home » முதல் மாடியில் இருந்து சு ருண்டு விழுந்த நபர்: கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பரபரப்பு ச ம்பவம்!! வீடியோ காட்சி!
    இந்திய செய்தி

    முதல் மாடியில் இருந்து சு ருண்டு விழுந்த நபர்: கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பரபரப்பு ச ம்பவம்!! வீடியோ காட்சி!

    EditorBy EditorMarch 22, 2021No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் முதல் மாடியில் நின்றிருந்த நபர் நினைவற்றும் சுருண்டு விழுந்த நிலையில், அவருக்கு அருகாமையில் நின்ற நபர் கண்ணிமைக்கும் நொடியில் அவரை காப்பாற்றியுள்ள சம்பவம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

    கோழிக்கோடு மாவட்டம் வடகரா பகுதியில் இச்சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளது. அதன் காணொளி காட்சிகள் தற்போது வெளியாகி, இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.வடகரா பகுதியில் அமைந்துள்ள கேரளா வங்கி கிளையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. முதல் மாடியில் அமைந்துள்ள வங்கியின் வராண்டாவில் வங்கி வாடிக்கையாளர்கள் இருவர் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென்று பாபு என்பவர் நினைவற்று, சுருண்டு முதல் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.ஆனால் அவருக்கு அருகாமையில் நின்றிருந்த பாபுராஜ் என்பவர் கண்ணிமைக்கும் நொடியில் பாய்ந்து சென்று, கீழே விழவிருந்த நபரின் காலில் கெட்டியாக பிடித்துள்ளார்.

    மட்டுமின்றி, வங்கியில் இருந்த வாடிக்கையாளர்களையும் உதவிக்கு அழைத்துள்ளார். பின்னர் அனைவரும் சேர்ந்து அந்த நபரை காப்பாற்றியுள்ளனர். பாபுராஜின் சமயோசித முடிவே சுருண்டு விழுந்த நபரை மரணத்தில் இருந்து காப்பாற்றியுள்ளது.பாபுராஜின் இச்செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளதுடன், தற்போது இணையத்திலும் அந்த காட்சிகள் பகிரப்பட்டு வருகிறது.

    Post Views: 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Editor

    Related Posts

    மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!

    June 24, 2021

    தமிழ் பிரதேசங்களில் தொடரும் நிவாரண அரசியல்? கண்டுகொள்ளாதிருக்கும் அதிகாரிகள்

    June 22, 2021

    நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.

    June 21, 2021

    Comments are closed.

    October 2023
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Jun    
    Recent Posts
    • மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!
    • மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!
    • தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!
    • கொழுப்பை குறைக்கும் பூண்டு…
    • இயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி தெரியுமா..?
    Recent Comments
      Facebook Twitter Instagram
      • முகப்பு
      • அரசியல் களம்
      • அந்தரங்கம்
      • விளையாட்டு
      • சிறப்புக்கட்டுரைகள்
      • தொழில் நுட்பம்
      • இலங்கை செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • உலகச் செய்தி
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • சினிமா
      © 2023 || All Right Reserved || Designed and Developed by WEBbuilders.lk

      Type above and press Enter to search. Press Esc to cancel.