Day: May 5, 2021

சிவில் உடையில் புலனாய்வாளர் என தெரிவித்து விசாரணை செய்ய முனையும் நபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம் என வவுனியா பொலிஸார் அறிவித்துள்ளனர். வவுனியா மற்றும் வடக்கின் பல…

கொழும்பு, பம்பலபிட்டி பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக இரவு நேர களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 7 பெண்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல்…

திவுலப்பிட்டிய தியகம்பல பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் 80 ஊழியர்கள் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் அதை உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை…

கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்தால், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…

கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு ஊழியராக பணிபுரியும் குறித்த நபர் வழமை…

வவுனியாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் சில…

திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் தங்களுக்கு என ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இன்றி அனாதையான நிலையில் இருக்கிறார்கள். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள முஸ்லீம்களினதும் சிங்களவர்களினதும் நலனை கவனிக்க…

நீங்க உங்கள் சமையலறையில் plastic cutting board (பிளாஸ்டிக் கட்டிங் போர்ட்)ஐ கொண்டு காய்கறிகளை நறுக்குகின்றீர்களா??? அப்படிஎன்றால் இந்த பதிவை படித்தவுடன் உங்கள் plastic cutting board…

31 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான, இந்தப் பெண் அவரது துணைவனால் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று 18ர்30 அளவில், இந்தப் பெண்ணை, 41 வயதுடைய இவரது துணைவன்…

பொடுகு ஒரு பொதுவான தோல் நிலை. இது தீங்கு விளைவிப்பதில்லை, அதை நீங்கள் பிடிக்க முடியாது. தலை பொடுகு உச்சந்தலையில் மற்றும் கூந்தலில் தோலின் வெள்ளை அல்லது…