Day: June 14, 2021

பலவிதமான பிரச்சினைகள் குறித்து சீனாவை விமர்சித்த ஜி-7 நாடுகளின் கூட்டு அறிக்கை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என சீனா தெரிவித்துள்ளது. மூன்று நாட்கள் நடைபெற்ற உச்சிமாநாட்டின் முடிவில், உலகின்…

வேல்ஸில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் முதல் கொவிட்-19  தடுப்பூசி டோஸ்  வழங்கப்பட்டுள்ளதாக, பப்ளிக் ஹெல்த் வேல்ஸ் தெரிவித்துள்ளது. இது வேல்ஸ் அரசாங்கம் திட்டமிட்ட ஆறு வாரங்களுக்கு முன்னதாகவே…

உலகின் பல நாடுகளுக்கு 60 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதாக பிரான்ஸ் உறுதியளித்துள்ளது. 47ஆவது ஜி-7 உச்சிமாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வின் போது இத்தகவலை ஜனாதிபதி இம்மானுவல்…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 13 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்துள்ளதுடன் உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் கடந்த மாதம் 30…

மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும் அப்படி நடந்தால், ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் அத்துடன் முடிந்து விடக்கூடும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்…

மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் நீதியரசருமான அர்ஜூன ஒபேசேகர, உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று(14.06.2021) முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி அலுவலகத்தில்…

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷவையும் இளைஞர் ஒருவர் தனது மார்பில் பச்சை குத்தியுள்ளார். இந்நிலையில் குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வரலாகியுள்ளது. எனினும்…

பாடசாலைகளை கோயில்களிலும், மர நிழல்களிலும் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கலந்துரையாடலல் ஒன்று…

மட்டக்களப்பு மாவட்டத்தின் “யூகே வேரியன்” எனப்படும் அல்பா வேரியன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார…

நாட்டில் பரவும் வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் தொடர்பிலான அடுத்தகட்ட ஆய்வுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு பீடத்தின் பிரதானி டொக்டர்…