Day: June 20, 2021
மட்டக்களப்பு- ஏறாவூர், மிச் நகர் பகுதியில் பொதுமக்கள் சிலரை, இராணுவத்தினர் முழந்தாளிட வைத்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார் மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ…
பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 5 பேருக்கும் நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக பருத்தித்துறை நீதிமன்ற உத்தியோகத்தர்கள்…
அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசியின் இரண்டாவது டோஸிற்காக பைசர் தடுப்பூசியை ஏற்றுவது குறித்து ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன…
குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 போதைப்பொருள் கடத்தலகாரர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள குறித்த கடத்தல்காரர்களை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸார் ஊடாக இவ்வாறு சிவப்பு…
பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின், 28ஆவது லீக் போட்டியில், முல்தான் சுல்தான்ஸ் அணி 80 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், முல்தான் சுல்தான்ஸ் அணியும்…
உதவி வழங்கியவர் மயில்வாகனம் சிறிதாசன் (லண்டன்) உதவித் தொகை :50000/= இடம்: பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட அறத்திநகர் கிராமம். நாட்டில் தற்சமயம் covid 19 நோயின்…
தமிழகத்தில் கர்ப்பமாக இருப்பதாக கணவனின் குடும்பத்தினரிடம் பொய்யாக கூறி நம்பவைத்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை மூலக்கடை பெரியார் நகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார்,…
பெருந்தொற்று போன்ற பல பிரச்சினைகளை ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கி கொண்டுள்ளார்கள். அதிலும் தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்களில் இருக்கின்ற ஈழ ஏதிலிகள் சந்திக்கு பிரச்சினை என்பது முக முக்கியமாக…
இந்திய மாநிலம் கேரளாவில் வீடு புகுந்து இளம் பெண் தாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவத்தில் சட்டக்கலூரி மாணவர் சிக்கியுள்ளார். கேரளாவின் மலப்புரம் மாவட்டம் பாலசந்திரன் என்பவரது மூத்த மகள்…
போக்குவரத்து கட்டுப்பாடுகளை 21ம் திகதி நீக்கவேண்டாம்- ஜனாதிபதிக்கு இலங்கை மருத்துவ சங்கம் கடிதம் போக்குவரத்து கட்டுப்பாடுகளை 21ம் திகதி நீக்கவேண்டாம் என கோரும் கடிதமொன்றை இலங்கை மருத்துவ…