கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    August 2022
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031  
    « Jun    
    What's Hot

    மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!

    June 24, 2021

    மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!

    June 24, 2021

    தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!

    June 24, 2021
    Facebook Twitter Instagram
    Facebook Twitter Instagram
    கரிகாலன் செய்திகள் கரிகாலன் செய்திகள்
    Post Your Free Ads
    • முகப்பு
    • செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • இலங்கை செய்திகள்
      • உலகச் செய்திகள்
    • சினிமா
    • ஆரோக்கியம்
    • தொழில் நுட்பம்
    • வினோதம்
    • விளையாட்டு
    • வீடியோ
    கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    Home » 31ம் நாள் நினைவஞ்சலி
    மரண அறிவித்தல்

    31ம் நாள் நினைவஞ்சலி

    karihaalanBy karihaalanJune 21, 2021No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

     

    யாழ்/ எழுதுமட்டுவாழின் வடபகுதியான விளுவளையில் கதிர்காமு-அன்னபாக்கியம் தம்பதிகளுக்குத் தலைமகனாக 01.04.1964 அன்று சிவரூபநாதன் பூவுலகிற்கு வருகைதந்தார். இவர் அன்புடனும் பண்புடனும் அனைவரையும் மதித்து மரியாதை கொடுத்து மரியாதைபெறும் மகனாகவே சிறுவயதிலிருந்து இதுவரை வாழ்ந்து வந்தார். இவர் மிகச்சிறுவயதிற் தாயாரை இழந்ததால், தாயாரின் தங்கையான சிறியதாயாரின் அரவணைப்பிலேயே வாழ்ந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
    இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு முதலில் லிபியாவின் விமானநிலையத்தில் வேலைபெற்று சில ஆண்டுகள் அங்கு வேலை செய்து வந்தார்.
    பின்னர் மத்தியகிழக்கிற் போர்ச்சூழல் ஏற்பட்ட போது யேர்மன் வந்து அங்கிருந்து சுவிற்சலாந்து சென்று அங்கு அழகான நகரான சூரிச் மாநகரில் குடியேறி அங்கும் விமானநிலையத்திற்கு வருவோரை விடுதிக்கு அழைத்துச் செல்லும் பேருந்து ஓட்டுனராகவே பணிபுரிந்து வந்தார். 27.03.2021 அன்று தற்செயலாக தலைசுற்றி விழுந்ததால் தலையில் ஏற்பட்ட சிறுகாயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் அன்று மாலைமுழுவதும் தனது சகோதர சசோதரிகளுடனும் மனைவியுடனும் கதைத்து விட்டுப் படுத்தவர் மறுநாட்காலையில் எழுந்திருக்கவேயில்லை.
    சில நாட்கள் சுயநினைவின்றி மயக்கத்தில் இருந்து 05.03. 2021 இல் ஆண்டவன் அடி சேர்ந்தார்.
    Post Views: 267
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    karihaalan

    Related Posts

    மட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் பரிதாப பலி

    June 17, 2021

    Leave A Reply Cancel Reply

    August 2022
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031  
    « Jun    
    Recent Posts
    • மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!
    • மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!
    • தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!
    • கொழுப்பை குறைக்கும் பூண்டு…
    • இயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி தெரியுமா..?
    Recent Comments
      Facebook Twitter Instagram
      • முகப்பு
      • அரசியல் களம்
      • அந்தரங்கம்
      • விளையாட்டு
      • சிறப்புக்கட்டுரைகள்
      • தொழில் நுட்பம்
      • இலங்கை செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • உலகச் செய்தி
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • சினிமா
      © 2022 || All Right Reserved || Designed and Developed by WEBbuilders.lk

      Type above and press Enter to search. Press Esc to cancel.