கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    September 2023
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Jun    
    What's Hot

    மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!

    June 24, 2021

    மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!

    June 24, 2021

    தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!

    June 24, 2021
    Facebook Twitter Instagram
    Facebook Twitter Instagram
    கரிகாலன் செய்திகள் கரிகாலன் செய்திகள்
    Post Your Free Ads
    • முகப்பு
    • செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • இலங்கை செய்திகள்
      • உலகச் செய்திகள்
    • சினிமா
    • ஆரோக்கியம்
    • தொழில் நுட்பம்
    • வினோதம்
    • விளையாட்டு
    • வீடியோ
    கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    Home » 80 வயது தாத்தாவை துரத்தி துரத்தி காதலித்து கரம்பிடித்த 29வயது பெண்!
    வெளிநாட்டு செய்தி

    80 வயது தாத்தாவை துரத்தி துரத்தி காதலித்து கரம்பிடித்த 29வயது பெண்!

    EditorBy EditorFebruary 10, 2021No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 29 வயது இளம் பெண் ஒருவர், தாத்தா வயதுடைய 80 வயது நபரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

    காதல் எந்த வயதிலும் வரும், அதற்கு வயது வித்தியாசமே கிடையாது என்று நாம் பல கவிதை புத்தகங்களில் படித்திருப்போம். அப்படி ஒரு காதல் தான் 80 வயது நபருக்கும், 29 வயது பெண்ணுக்கும் வந்துள்ளது.

    தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனைச் சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க Terzel Rasmus என்ற பெண் தன்னை விட 51 வயது மூத்தவரான 80 வயது மதிக்கத்தக்க Wilson Rasmus என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    அவர் தன்னை மிகவும் அழகாக கவனித்து கொள்வதாகவும், அவருடன் இருப்பதில் மகிழ்ச்சியடைவதாக கூறும், Terzel Rasmus, அவரை முதன் முதலில் கடந்த 2016-ஆம் ஆண்டு செய்தித் தாள் நிகழ்ச்சி ஒன்றில் பார்த்ததாக கூறினார்.

    அவருக்கு பேரக்குழந்தைகள் இருந்த போதிலும், அவருடைய காதல் மிக அழகாக இருந்தது. முதல் சந்திப்பே இருவருக்கும் இடையே ஒரு ஈர்ப்பை கொடுத்தது. அவர் தான் முதலில் என்னை கவனித்தார், அந்த நிகழ்ச்சியில் என் அருகில் வந்து உட்காரலாமா என்று கேட்டார்.

    அதன் பின் இருவரும் பேசிக் கொண்டோம், இதைத் தொடர்ந்து இருவரும் வெளியில் செல்ல துவங்கினோம். டேட்டிங் சென்றோம். நாங்கள் சந்தித்த ஒரு வருடம் கழித்து, திருமணம் செய்து கொண்டோம்.

    இவர்களின் திருமணத்திற்கு Terzel Rasmus பெற்றோர் ஒப்புதல் அளித்துள்ளனர். அதே போன்று Terzel Rasmus தன்னுடைய 56 வயது மகளை சாட்சியாக வைத்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்த தம்பதியர் தற்போது ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர், அவரின் படிப்புக்கு தேவையானதை Terzel Rasmus செய்து வருகிறார். இருவரும் வெளியில் சென்றால் மகள்-தந்தை என்று சில கூறுவதாகவும், ஆனால் அதை எல்லாம் இவர்கள் கண்டு கொள்ளாமல் தங்கள் காதல் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

    Post Views: 212
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Editor

    Related Posts

    தமிழர்களே அவதானம், பிரான்ஸில் தூங்கிய தந்தையை படுகொலை செய்த மகன்!

    June 8, 2021

    டியூஷன் படித்து வந்த 17 வயது மாணவருடன் மாயமான ஆசிரியை!

    June 5, 2021

    புலம்பெயர் தமிழர்கள் தமிழ் கடைகளில் விற்கப்படும் மீன் வாங்கி சாப்பிட வேண்டாம் என எச்சரிக்கை!

    June 4, 2021

    Comments are closed.

    September 2023
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Jun    
    Recent Posts
    • மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!
    • மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!
    • தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!
    • கொழுப்பை குறைக்கும் பூண்டு…
    • இயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி தெரியுமா..?
    Recent Comments
      Facebook Twitter Instagram
      • முகப்பு
      • அரசியல் களம்
      • அந்தரங்கம்
      • விளையாட்டு
      • சிறப்புக்கட்டுரைகள்
      • தொழில் நுட்பம்
      • இலங்கை செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • உலகச் செய்தி
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • சினிமா
      © 2023 || All Right Reserved || Designed and Developed by WEBbuilders.lk

      Type above and press Enter to search. Press Esc to cancel.