Browsing: இன்றைய செய்தி

யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கான அதி தீவிர சிகிச்சை பிரிவினை ஆரம்பிப்பதற்கு வடமாகாண பிரதம செயலாளர் முட்டுக்கட்டையாக உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தெல்லிப்பழை பிரிவு…

நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ள தடுப்பூசிகளை மாநில அரசுகள் முன்னுரிமை அடிப்படையில்…

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். கிளிநொச்சி நாகேந்திரபுரம் பகுதியில் இன்றைய தினம் காலை இச்சம்பவம்…

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை  இன்று காலை முதல் தளர்த்தப்பட்டுள்ளநிலையில் மதுபானச்சாலைகள் நிரம்பிவழிகின்றன. வடகிழக்கில்; அத்தியாவசிய உணவுப்பொருட்களை விற்பனை செய்யும்…

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நாட்களில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்காக வரையறுக்கப்பட்ட அளவில் பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இலங்கை…

சீனாவில் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்ட எண்ணிக்கையில்…

நாடாளுமன்ற அமர்வுகளை நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளைமறுதினம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதே இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

பயணத்தடையினால் பாதிக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டிலுள்ள 5000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார். வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியிலுள்ள 5000 குடும்பங்களுக்கான…

மட்டக்களப்பு- ஏறாவூர், மிச் நகர் பகுதியில் பொதுமக்கள் சிலரை, இராணுவத்தினர் முழந்தாளிட வைத்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார் மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ…

பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 5 பேருக்கும் நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக பருத்தித்துறை நீதிமன்ற உத்தியோகத்தர்கள்…