Browsing: இலங்கை செய்தி

நாட்டின் பல்வேறு கடற் கரைகளிலும் இறந்த நிலையில் கடல்வாழ் உயிரினங்கள் சில இன்று மீட்கப்பட்டுள்ளன. கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்து மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இவ்வாறான…

போலி தகவல்களை சமர்ப்பித்து, கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட​ யுவதியொருவர், நேற்று அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவு- குடியகல்வு அதிகாரிகளால் கைது…

பயணத்தடையை மீறி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 18 வர்த்தக நிலையங்களுக்கு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சீல் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று மட்டக்களப்பு காத்தான்குடி…

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மேலும் 1,082 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…

யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் கோப்பாய் பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளர்கள் ஆக கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களான பிள்ளைகள் தமது தாயாரை கைவிட்டு விட்டனர். என அயல் வீட்டுக்காரர்,…

கொழும்பு துறைமுக நகரத்துடனான சமீபத்திய முன்னேற்றங்களைத் தொடர்ந்து இலங்கை தனது இருதரப்பு ஒத்துழைப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது. கடல்சார் பாதுகாப்பை உள்ளடக்கிய பகிரப்பட்ட…

எரிபொருள் விலை உயர்வு காரணமாக பஸ் உரிமையாளர்களுக்கு சிறப்பு நிவாரணம் அறிமுகப்படுத்தப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகாமா கூறினார். மேலும் எந்தவொரு காரணத்திற்காகவும் பஸ் கட்டணத்தில்…

இந்தியாவில் பேராபத்தை உண்டாக்க கூடிய திரிபு வைரஸ் இலங்கையில் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் அது நாடு முழுவதும் பரவும் அபாயம் உள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்…

யாழ்ப்பாணம் மாவட்டத்தை அவதானிக்கும் போது இன்னும் அபாயமான கட்டம் நீங்க வில்லை. எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். நேற்றைய…

மட்டக்களப்பு – இருதயபுரம் கிழக்கு பகுதியில் கடந்த 03ஆம் திகதி இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் திடீரென உயிரிழந்த சந்திரன் விதுஷன் எனும் இளைஞனின் சடலத்தினை…