Browsing: கொரோனா

இலங்கையில் கொரோனா தொற்றின் கோரப்பிடிக்குள் அகப்பட்டு, வீடுகளில் வேலைவாய்ப்பின்றி ஒடுங்கிக் கிடக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அரசாங்கத்தினால் மட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களுக்கும் தங்களால்…

யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட தாய் ஒருவர் நேற்று பிற்பகல் திடீரென உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, வயிற்றுவலி காரணமாக சாவகச்சோி மீசாலை…

பாடசாலைகளை கோயில்களிலும், மர நிழல்களிலும் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கலந்துரையாடலல் ஒன்று…

நாட்டில் பரவும் வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் தொடர்பிலான அடுத்தகட்ட ஆய்வுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு பீடத்தின் பிரதானி டொக்டர்…

நாட்டில் தற்போது அமுலில் உள்ள முழு நேர பயணத்தடையை எதிர்வரும் ஜுலை 2ஆம் திகதி வரை அமுல் படுத்துமாறு சுகாதார பிரிவினர் அரசிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த…

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை விஞ்ஞான முறைப்படி இடம்பெறுவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். இதேநேரம், தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் பிரதிபலன்களை…