Day: May 26, 2021

காய்ச்சல் காரணமாக நேற்று யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 வயதுச் சிறுவன் சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உடுபிட்டி நாவலடியைச் சேர்ந்த பஜிதரன் சப்திகன்…

பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்றவர்கள் மற்றும் பூசகரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர். காலமானவரின் மகன் யாழ்ப்பாணத்தில் வங்கி ஒன்றில் பணியாற்றுகின்றார்.…

கிளிநொச்சி – பூநகரி, ஜெயபுரம் பகுதியில் விபத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட கிராம உத்தியோகத்தரும் அவரது மனைவியும் காட்டு யானை தாக்கி உயிரிழந்தமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. யாழ்.…

தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. தோப்புக்கரணம் போட்டாலே போதும்…

ஒருவருக்கு வியர்த்தல் என்பது ஆரோக்கியமான நிகழ்வே. ஆனால் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தினால் வியர்க்குரு, அம்மைநோய், நீர்க்கடுப்பு, உடல் அரிப்பு, மலச்சிக்கல் எனப் படையெடுக்கின்றன நோய்கள். இவற்றில் குழந்தைகள்…

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லப்பாக முடியும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில்…

சீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன. சீனாவிலிருந்து 5 இலட்சம் சைனோபாம் தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சீனாவின் பீஜிங்கில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த…