Author: Editor

வெளிநாடுகளில் உள்ள நமது தமிழ் கடைகளில் விற்பனை செய்யும் மீன்வகைகளை வாங்கி சாப்பிடாதீர்கள். இவ் மீன்வகைகள் பெரும்பாலும் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும். நீர்கொழும்பு, காலி, மாத்தறை.. போன்ற கடற்பிரதேசங்களிலிருந்து பிடிக்கப்பட்டு, பலநாட்கள் கொழும்பில் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கொழும்பில் தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து கசிந்த இரசாயனபதார்த்தங்கள், மற்றும் தண்ணீரில் கலந்த பிளாஸ்டிக் துகள்கள் போன்றவற்றால் அந்தபகுதியில் வாழும் பல்லாயிரக்கணக்கான மீனினங்கள் இறந்து கரையொதுங்குவதை காணக்கூடியதாகவுள்ளது. ஆகவே இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்வகைகளை கொள்வனவு செய்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

Read More

சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் சமூக சீர்கேடுகள் தீவிரம் அடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக இளம் தலைமுறையினரை இலக்கு வைத்து எம் இனத்திற்கு பொருத்தமற்ற கலாச்சாரம் சாராத பலவற்றில் இளம் பெண்கள் ஆதிக்கம் செய்து வருகின்றனர். அண்மைக்காலமாக மொடலிங் எனும் மேற்கத்திய கலாச்சாரத்திற்குள் அதிக பெண்களை இழுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கணிசமான அளவு பெண்களும் இதில் ஈடுபட்டு வருகின்றனர். தமது வாய்பினை பெற்றுக்கொள்ள தம்மையே அடமானம் வைக்கும் இழிவான நிலைக்கும் இளம் பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர் இந்திய சினிமாத்துறையில் இது சாதாரண விடயம் என்ற போதிலும், யாழ்ப்பாணத்திலும் இவ்வாறான சமூக மாற்றம் பெரும் ஆபத்தான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இதுவொரு பாலியல் சார்ந்த கலாச்சாரத்திற்குள் பெண்கள் தள்ளப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. கலாச்சாரத்திற்கு பெயர் போன யாழ்ப்பாணத்தில் தற்போது இளம் தலைமுறையினரின் செயற்பாடு பெரும் ஆபத்தாக மாறி வருகிறது. மொடலிங், பாலியல், போதைப்பொருள் என இளைஞர்கள் பாதை திசை மாறிச் செல்வதாக பலரும் சமூக…

Read More

தேவையான பொருட்கள் பச்சரிசி மாவு-1கப் வெங்காயம்-1 பச்சை மிளகாய்-3 தனி மிளகாய் தூள்-1/2 ஸ்பூன் இடித்த பூண்டு-10 பல் பெருங்காயத்தூள்-சிறிதளவு கோதுமை மாவு-1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு-1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி-சிறிதளவு கருவேப்பிலை-சிறிதளவு உப்பு-ருசிக்கேற்ப எண்ணெய்-தேவையான அளவு *செய்முறை* : ஒரு பாத்திரத்தில், பச்சரிசி மாவு,கோதுமை மாவு, கடலை மாவு, வெங்காயம் பச்சை மிளகாய்,தனி மிளகாய் தூள் பெருங்காயம்,உப்பு,இடித்த பூண்டு, கொத்துமல்லி, கருவேப்பிலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் தெளித்து நன்கு அடை பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின்பு சிறுசிறு அடையாக வார்த்து தவாவில் சேர்த்து தேவையான அளவு எண்ணெய் விட்டு நன்கு வேகும் வரை சுட்டு எடுக்க வேண்டும்… இப்போது பச்சரிசி மாவு அடை தயார்…👍🏼🤤

Read More

என் நண்பர் ஒருவர் எப்போ பார்த்தாலும் அந்த மாதிரியான விஷயங்களை பற்றி பேசிக்கொண்டே இருப்பார். யார் இருக்கா, யார் இல்லை என்றெல்லாம் க வலைப்படமாட்டார். மனதில் தோன்றும் விஷயங்களை வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர். அடிக்கடி நிறைய பெண்களிடம் கடலை போடுவதால் அவரை கடலை மன்னன் என்று தான் நாங்கள் அழைப்போம். அவர் நிறைய பெண்களிடம் பேசிக்கொண்டே இருப்பதால் அந்த மாதிரியான விஷயங்களில் அவர் கில்லாடி என்று நாங்கள் அவரை கிண்டல் செய்வோம். ஒரு நாள் நண்பர் ஒருவர் அவரிடம் டேய், நீ எப்போ பாத்தாலும் யார்கூடயாவது கடலை போட்டுக்கிட்டே இருக்க, அந்த மாதிரி விஷயத்தில் ஈடுபட ஏதாச்சும் மா த்திரை உபயோக படுத்துகிறாயா என்று வாய் விட்டு கேட்டுவிட்டார். காரணம் அவருக்கு உ டலுறவில் ஈடுபடும்போது சீக்கிரம் வி ந்தணு முந்தி விடுகிறதாம். அதனால் ஏதாச்சும் மா த்திரை இருந்தா சொல்லுடா என்று கேட்டார். இந்த விசயத்துக்கு மா த்திரை…

Read More

மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர், திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. 25 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் நேற்றிரவு கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கு, இன்று அதிகாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது. மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்தார். ஐஸ் ரக போதைப்பொருள் அதிகளவில் விழுங்கியமையே அவரது உயிரிழப்புக்கான காரணம் என பிரேத பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்ட இளைஞன் 4 ஜஸ் போதைப் பொருள் பக்கட்டுக்களை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ஜஸ் போதைப் பொருள் நெஞ்சுப் பகுதியில் வெடித்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார்…

Read More

தற்போதைய சூழலில் கர்ப்பம் தரிப்பதனை தவிர்க்குமாறு இலங்கை குடும்ப சுகாதார பணியகம் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் அத்தியாவசியமற்ற முறையில் கர்ப்பம் தரிப்பதனை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளிடம் பெற்றுக் கொள்ள முடியும் என பணியகத்தின் இயக்குனர் விசேட வைத்தியர் சித்தமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பம் முதல் இதுவரையில் உரிய சேவைகள் தொடர்ந்து வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக விசேட வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு கிழக்குப் பகுதியில் பாட்டியின் நகையை திருடிய பேரன் நேற்று(செவ்வாய்கிழமை) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், “கைது செய்யப்பட்ட இளைஞன் போதைவஸ்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் குறித்த இளைஞனின் தொல்லை தாங்காத பாட்டி தனது நகையை கடந்த 5ம் மாதம் 12ம் திகதி மறைத்து வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 28ம் திகதி மறைத்து வைத்த நகையை பாட்டி பார்த்தபோது வைத்த இடத்தில் நகையைக் காணவில்லை. இதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பாட்டி முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் குறித்த பாட்டியின் பேரனான 21 வயது இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டபோது, தான் நகையினைத் திருடி 80ஆயிரம் ரூபாவிற்கு அடகு வைத்ததனை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

Read More

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், அத்தியாவசியச் சேவைகளைப் பேணுவதற்கு, ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தனிப்பட்ட முறையில் தலையீடு செய்ய வேண்டுமென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தற்போதைய நிலைமைகளுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்க முடியாதென்றும் சவாலை வெற்றிகொண்டு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்லும்போது, அனைவரதும் பங்களிப்பு அவசியமாகும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, கைத்தொழில் நிலையங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு, ஆளுநர்களிடமும் மாவட்டச் செயலாளர்களிடமும் தெரிவித்தார். மாகாண ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற மாதாந்த சந்திப்பின்போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். கைத்தொழில் நிலையம் அல்லது அபிவிருத்தித் திட்டச் சூழலில் நோய்த் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்படும் பட்சத்தில், அந்தத் தொழிற்சாலையை அல்லது திட்டத்தை ஒரேயடியாக மூடிவிடுவதற்குப் பதிலாக சுகாதாரப் பரிந்துரைகளைப் பின்பற்றி தொடர்ச்சியாகப் பேணுவதற்கான சூழல் குறித்துக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை…

Read More

கல்யாணம் செய்து முடித்து ஒரு குழந்தையோ, ரெண்டு குழந்தையோ பிறந்த பிறகு அனைத்து குடும்ப உறவுகளும் செய்யும் ஒரு செயல் தான் க ருத்த டை சி கிச்சை. இதை அநேகமாக நூற்றுக்கு 99 சதவீதம் பெண்கள் தான் செய்து கொள்கிறார்கள். ஆண்களும் க ருத்த டை செய்துகொள்ளலாம், அதனால் நிறைய பின் விளைவுகள் வரும் என்ற ப யத்தில் எந்த ஆணும் க ருத்த டை செய்துகொள்ள விரும்புவதில்லை. க ருத்த டை செய்துகொள்வதால் எந்தவித பின்விளைவுகளும் ஏற்படாது. எல்லாரும் நினைக்கும் ஒரு விஷயம் உ டலுறவில் பழைய மாதிரி ஈடுபட முடியாது என்பது தான். க ருத்த டை செய்துகொண்டால் அரை மணி நேரத்தில் உங்களை ம ருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துவிடுவார்கள். ஒரு சொட்டு ர த்தம் கூட வெளியேறாமல், த ழும்பும் தெரியாமல் க ருத்த டை செய்வார்களாம். ஒரு மாதம் மட்டும் ஆ ணுறை…

Read More

பிரான்ஸில் ஈழ தமிழர் ஒருஒவர் வீட்டுக்கு திடீரென வருகை தந்த ப்ரெஞ்ச் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் அங்கிருந்தவர்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.இதனால் சுற்றுவட்டாரத்தில் சிறுது பதற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள கொரானா சமூக விதிகளின்படி பிரான்ஸில் பிரவேசிக்கும் இலங்கையர்கள் கொரானா சோதனையை தொடர்ந்து பத்து நாட்கள் வரை தனிமைப்படுத்தல்களை மேற்கொள்வது கட்டாயமானதாகும். இந்நிலையில் இலங்கையில் இருந்து வந்த குறித்த நபருக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தலை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில்,மேற்படி பொலிஸார் மற்றும் சுகாதாரதுறையினர் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தனிமைப்படுத்தல் விதிகளை சரியாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றனவா என்பது குறித்து அறியவே மேற்படி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசாரும் சுகாதார பிரிவும் குடும்பத்திற்கு பின்னர் தெரியப்படுத்தினர். மேலும் குறித்த வீட்டை சுற்றியிருக்கும் மக்களும் சற்று பயத்தில் உறைந்துள்ளனர்.தற்போதுள்ள சூழ்நிலையில் திடீர் பரவல்கள் ஏற்பட்டால்,மீண்டும் மட்டுபடுத்தப்பட்ட தனிமைப்படுத்தல்கள்,பகுதிநேர ஊரடங்குகளை மக்கள் வெறுக்கின்றனர்.எனவே தமிழர்கள் உட்பட அனைவரும் விதிகளை கடைபிடித்து கொள்ளுங்கள்.

Read More